தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆண்கள், 3 பெண்கள் என…

தூத்துக்குடி மாநகரில் நாளை மின் தடை

தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நாளை (நவ.19) செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி துணை மின்  நிலையத்தில் நாளை  19.11.2024  செவ்வாய்க்கிழமை  காலை 09.00…