கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் இன்று விநியோகம் தொடக்கம்

தூத்துக்குடியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோக செய்யும் பணி தொடங்கியுள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்…

கலைஞர் மகளிர் உரிமை திட்டவிண்ணப்ப பதிவு முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்படும்

கலைஞர் மகளிர் உரிமை திட்டவிண்ணப்ப பதிவு முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் விதமாக…

தூத்துக்குடியில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

தூத்துக்குடியில் உள்ள 13 நியாய விலை கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது.  தக்காளி விலை ஏற்றதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல் இருக்கும் வகையில் தமிழக அரசு கூட்டுறவு நியாய விலை கடைகள்…

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தூத்துக்குடியில் பராமரிப்பு பணிகள் காரணமாக 13ஆம் தேதி (நாளை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய தூத்துக்குடி நகா் கோட்ட செயற் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி…

தூத்துக்குடியில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

தூத்துக்குடி-மீளவிட்டான் இடையேயான இரட்டை ரெயில் பாதை பணிகளுக்காக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை தூத்துக்குடியில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்படும் வாஞ்சி…

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் 8ஆம் தேதி நடைபெறுகிறது

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் 8ஆம் தேதி 08.07.2023 அன்று இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து…

தூத்துக்குடியில் மத்திய அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

தூத்துக்குடியில் மத்திய அரசு பணிக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வருமான…

தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் இணைந்து பயன்பெற ஆட்சியர் அழைப்பு

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிபவர்கள் நலவாரியத்தில் இணைந்து பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை…

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் வருகிற 29ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி…