ஆட்சியர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்!

தூத்துக்குடியில் பணி நிரந்தரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாகி பணி நிரந்தரம்…

இ- ஷ்ராம் கார்டு எதற்காக விண்ணப்பிக்க வேண்டும்?

மக்களின் வேலையை சற்று எளிமையாக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த இ- ஷ்ராம் கார்டு. இதன் மூலம் மக்கள் இப்பொழுது பல நன்மைகளை பெற்று வருகின்றன. நாம் இந்த பதிவில் இ-ஷ்ராம் கார்ட் என்றால் என்ன…

தூத்துக்குடியில் ஜூன் 12ல் மின் தடை ஏற்படும் பகுதிகள்

தூத்துக்குடி கடற்கரைச் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (ஜூன் 12) புதன்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நகா்ப்புற பொறியாளா் ஆா். கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி…

தூத்துக்குடியில் மாணவனை கடத்த முயற்சி நடந்ததாக பரவும் வதந்தி வீடியோ

தூத்துக்குடியில் 9வது வகுப்பு மாணவனை கடத்த முயற்சி நடந்ததாக வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதை பொதுமக்கள் யாரும் நம்பவும் வேண்டாம் என்று எஸ்.பி., பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். …

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ல் போலியோ சொட்டுமருந்து முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1222 போலியோ சொட்டுமருந்து மையங்களில் 5379 பணியாளர்களை கொண்டு  1,34,199 (ஒரு இலட்சத்து முப்பந்நான்கு ஆயிரத்து…

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

தூத்துக்குடியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (24 ஆம் தேதி) புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய தூத்துக்குடி நகா் கோட்ட செயற் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தூத்துக்குடி…

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.16, 25, 26ல் மதுக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.16, 25, மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் பார்களை மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில், திருவள்ளுவர் தினம் (16.01.2024), வடலூர் இராமலிங்கர் நினைவு தினம்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.  தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்…

தூத்துக்குடியில் இரு நிறுவனங்கள் ரூ.26 ஆயிரம் கோடி முதலீடு: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் தொடங்க ரூ.26ஆயிரம் கோடிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளதால் 8ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்தாா். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாடு நிகழ்ச்சிகளை, தூத்துக்குடி…