தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் இணைந்து பயன்பெற ஆட்சியர் அழைப்பு

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிபவர்கள் நலவாரியத்தில் இணைந்து பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை…

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் வருகிற 29ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி…

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை: அமைச்சர் விளக்கம்

தமிழக அரசின் குடும்பத் தலைவிகளுக்கான மாதம் ரூ.1000 உரிமைத் தொகை குறித்து அமைச்சர் கீதாஜீவன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சர் பிடிஆர்…

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மாற்றுத்திறனாளிகள் இலவச…

தூத்துக்குடியில் சாலையில் கிடந்த ரூ.5 லட்சம் பணம்

தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே சாலையில் அனாதையாக கிடந்த ரூ.5 லட்சம் பணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி பழைய பஸ்நிலையம் அருகே சாலையில் கடந்த 17-ந் தேதி இரவு…

தூத்துக்குடியில்தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் (துடிசியா) பொதுச்செயலாளர் து.ராஜ்செல்வின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை…
Tamil Nadu

மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 04.03 2023 அன்று நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் இத்துடன் அனுப்பப்பட்டுள்ள Weblink-…

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய 11ம் தேதி சிறப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 11ஆம் தேதி சனிக்கிழமை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  பொது விநியோகத்திட்டம் சிறப்பாக…

தூத்துக்குடியில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் பிப்.13ம் தேதி நடைபெற உள்ளது. 

தூத்துக்குடியில்  பிரதம மந்திரியின் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது.  இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு…