தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

தூத்துக்குடியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (24 ஆம் தேதி) புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய தூத்துக்குடி நகா் கோட்ட செயற் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தூத்துக்குடி…

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.16, 25, 26ல் மதுக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.16, 25, மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகள் பார்களை மூடவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில், திருவள்ளுவர் தினம் (16.01.2024), வடலூர் இராமலிங்கர் நினைவு தினம்…