தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 9ஆம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பொது விநியோகத் திட்டம்…