தூத்துக்குடியில் மாணவனை கடத்த முயற்சி நடந்ததாக பரவும் வதந்தி வீடியோ

தூத்துக்குடியில் 9வது வகுப்பு மாணவனை கடத்த முயற்சி நடந்ததாக வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதை பொதுமக்கள் யாரும் நம்பவும் வேண்டாம் என்று எஸ்.பி., பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். …

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ல் போலியோ சொட்டுமருந்து முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1222 போலியோ சொட்டுமருந்து மையங்களில் 5379 பணியாளர்களை கொண்டு  1,34,199 (ஒரு இலட்சத்து முப்பந்நான்கு ஆயிரத்து…