ஆட்சியர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்!

தூத்துக்குடியில் பணி நிரந்தரம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாகி பணி நிரந்தரம்…

இ- ஷ்ராம் கார்டு எதற்காக விண்ணப்பிக்க வேண்டும்?

மக்களின் வேலையை சற்று எளிமையாக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த இ- ஷ்ராம் கார்டு. இதன் மூலம் மக்கள் இப்பொழுது பல நன்மைகளை பெற்று வருகின்றன. நாம் இந்த பதிவில் இ-ஷ்ராம் கார்ட் என்றால் என்ன…