எஸ் ஐ ஆர் படிவங்களை நிரப்புவதற்காக சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதற்காகவும், திரும்ப பெறுவதற்காகவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய தேர்தல்…
