TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு மையம் மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருந்த TNPSC AE நடைபெறும் மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வு கூடத்தில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 369 ஒருங்கிணைந்த பொறியாளர் (AE) பணிக்கான…

தூத்துக்குடியில் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது!

தூத்துக்குடியில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்…

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் நாளை மின்தடை

கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட நகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (டிச.6) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி துணை மின் நிலையத்தின் வேலாயுதபுரம் பிரிவுக்குள்பட்ட மாா்க்கெட் சாலை உயரழுத்த மின் தொடா் மூலம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (டிச.2) சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழிகாட்டுதலின்…

தூத்துக்குடியில் கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் பெரும்பாலான இடங்களில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. தூத்துக்குடி நகர் பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த…

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்காவல் படையில் பணிபுரியும் 32 வீரர்களுக்கு பதவி உயர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்காவல் படையில் பணிபுரியும் 32 வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவு. மேற்படி தேர்வு செய்யப்பட்டவர்களில் படைப்பிரிவு தளபதி (PC)…