தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3ல் போலியோ சொட்டுமருந்து முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1222 போலியோ சொட்டுமருந்து மையங்களில் 5379 பணியாளர்களை கொண்டு  1,34,199 (ஒரு இலட்சத்து முப்பந்நான்கு ஆயிரத்து…

தூத்துக்குடியில் வெள்ள நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது!

தூத்துக்குடியில் அதிக கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்…

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் நாளை மின்தடை

கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட நகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (டிச.6) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி துணை மின் நிலையத்தின் வேலாயுதபுரம் பிரிவுக்குள்பட்ட மாா்க்கெட் சாலை உயரழுத்த மின் தொடா் மூலம்…