புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு லாரி டிரைவர் பலி
தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே…