தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்…

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் நாளை மின்தடை

கோவில்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட நகராட்சிப் பகுதிகளில் புதன்கிழமை (டிச.6) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி துணை மின் நிலையத்தின் வேலாயுதபுரம் பிரிவுக்குள்பட்ட மாா்க்கெட் சாலை உயரழுத்த மின் தொடா் மூலம்…

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (டிச.2) சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழிகாட்டுதலின்…